2675
தமிழ்நாட்டில் தீபாவளியன்று, கடந்த ஆண்டைப்போலவே, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே, பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த காற்...

3077
விநாயக சதுர்த்தி விழாவைச் சூற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாடும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்ப...

1805
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அனுமதியின்றி இயங்கிய 6 சாய பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் இடித்து அகற்றினர். நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் இயங்கும் சாய தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை...

3640
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பற்றிய தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்...

1887
தீபாவளியன்று அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்குமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7...

859
விதிகளை மீறி மருத்துவக்கழிவுகளை கொட்டினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அந்த வாரியம் விடுத்துள்ள அறிக்கையில்,  மருத்துவக...

901
போகிப் பண்டிகையின்போது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் டயர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரித்துள்ளார். ...



BIG STORY